Varaha Nadhikarai (From "Sangamam")
A.R. Rahman
6:19A.R. Rahman, P. Unnikrishnan, Srimathumitha, S. Janaki, And Vairamuthu
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆயப்பாடி செல்வச் சிறுமீர்கள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏராந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம் மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது சரியா பிழையா விடை நீ சொல்லய்யா மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா தக்தகதீம் தீம் ஜனு தகிதகிடத்தா தித்தா தித்தா ஜனு தகிஜம் தக்கதீம் தகிட கிடகதீம் தக்ஜனுக்கதீம் தத்தகிடதீம் ததிமித்ததீம் தத்திதரிகிதீம்தா தத்திதரிகிதீம்தா தித் தத்திதரிகிதீம்தா தாகிட தேகிட தாம்தரிகிட தாம்தரிகிட தீம் தாகிட தேகிட தாம்தரிகிட தாம்தரிகிட தீம் சூடித் தந்த சுடாக்கொடியே சோகத்தை நிறுத்திவிடு நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு நம்பிக்கை வளர்த்துவிடு நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி ஆஆஆ ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் வா வா மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா(மார்கழித் திங்களல்லவா) மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா(ஆஆஆ ) மார்கழித் திங்களல்லவா(ஆஆஆ ) மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா