Oru Jeevan Azhaithadhu
Ilaiyaraaja
5:03என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும் மகராசி போல் நீ வாழனும் உன் வாழ்வது தேனாகனும் ஹோய் என்னோடு நீ சேரனும் உன்னோடு நான் வாழனும் பூமாலை நீ சூடனும் தினம் பாமாலைதான் நான் பாடனும் ஹோய் என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும் பாதையை நீ மாத்திவிடு உன் பயணத்தை நீ தொடங்கிவிடு போகும் வழி தெரியவில்லை போகும் இடம் அதுவும் புரியவில்லை ஹோய் என்னோடு நீ சேரனும் உன்னோடு நான் வாழனும் பார்வையிலே தெளிவிருந்தா பாதையென அறிஞ்சிடலாம் ஆஆ நேர்மையெனும் வழி நடந்தா சேரும் இடம் அதை புரிஞ்சிடலாம் கண் வீசும் வேளையிலே உன் விழியத் தேடுகிறேன் உன் நினைவின் இனிமையிலே நாள் தோறும் வாழுகிறேன் ஹோய் என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும் அவ பிரிவை நீ மறந்திடனும் என்னை நீ மணந்திடனும் காலம் உண்டென்று வாழ்ந்திடனும் என் ஆசை அது நிறைவேறனும் உன் ஆசையில தப்புமில்ல உன்னோடு நான் சேர வழியுமில்ல மனசை நீ மாத்திக்கனும் என்னை நீ மறந்திடனும் ஹோய் என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும் மகராசி போல் நீ வாழனும் உன் வாழ்வது தேனாகனும் ஹோய் என்னோடு நீ சேரனும் உன்னோடு நான் வாழனும் பூமாலை நீ சூடனும் தினம் பாமாலைதான் நான் பாடனும் ஹோய் என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும்