Sarvalogaadhiba
Deva, K. S. Chithra, & C. Pandian
4:19தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ சிறுமை தாழ்ச்சி அடைகிலனே ஆவலதாய் என்னை பைம்புல் மேல் அவர் மேய்த்தவர் நீர் அருளுகின்றார் ஆத்துமம் தன்னை குளிரப்பண்ணி அடியேன் கால்களை நீதியென்னும் நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் நிதமும் சுகமாய் நடத்துகின்றார் சா நிழல் பள்ளத்திறங்கிடினும் சற்றும் தீங்கு கண்டஞ்சேனே வானபரன் என்னோடிருப்பார் வளை தடியும் கோலுமே தேற்றும் பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய் எனக்கென்றேர்ப்படுத்தி சுக தைலம் கொண்டேன் தலையை சுகமாய் அபிஷேகம் செய்குவார்