Kodiyile Malliyapoo
Ilaiyaraaja
4:21வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரம் என்ன பக்கத்திலே நானிருந்தும் துக்கத்திலே நீ இருந்தால் கரைசேரும் காலம் எப்போ வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரம் என்ன கள்ள மனம் முள்ளு தச்சி கண்ணீரில் மூழ்குதடி வெட்கத்திலே நான் அழுக துக்கத்திலே நீ அழுத கரை சேரும் காலம் எப்போ கள்ள மனம் முள்ளு தச்சி கண்ணீரில் மூழ்குதடி செங்கரும்ப நான் மறந்து வேலி முள்ளை ஏன் கடிச்சேன் பூவுக்குள்ளும் நாகம் உண்டு சாமிக்கும் தான் வீடு ரெண்டு கள்ளையும் பாலா நீ நினைச்ச முள்ளையும் பூவா நீ முடிச்ச போனதெல்லாம் போகட்டும்ங்க யாருமிங்கே ராமனில்லே வெள்ளை மனம் உள்ள மச்சான் விளையாடி ஓஞ்சி வந்தான் பக்கத்திலே நீ இருந்தா சொர்க்கத்திலே நான் மிதப்பேன் எந்நாளும் சேர்ந்திருப்பேன் வெள்ளை மனம் உள்ள மச்சான் விளையாடி ஓஞ்சி வந்தான் கூடுவிட்டு போனகிளி ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா ஜோடி வந்து சேர்ந்த கிளி கோடி சுகம் காணுதம்மா சிப்பிய போல நானிருந்து சிந்திய தேனை சேர்த்து வச்சேன் செங்குளத்தில் பையன் வந்தால் இன்னும் கொஞ்சம் தொல்லையடி வெள்ளை மனம் உள்ள மச்சான் விளையாடி ஓஞ்சி வந்தான் பக்கத்திலே நீ இருந்தா சொர்க்கத்திலே நான் மிதப்பேன் எந்நாளும் சேர்ந்திருப்பேன் வெள்ளை மனம் உள்ள மச்சான் விளையாடி ஓஞ்சி வந்தான்