Notice: file_put_contents(): Write of 632 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Mano - Nenavu Therinja | Скачать MP3 бесплатно
Nenavu Therinja

Nenavu Therinja

Mano

Альбом: Kakkai Chiraginile
Длительность: 5:09
Год: 1999
Скачать MP3

Текст песни

நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி

நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி

அன்பை பொழிந்து வரும்
கங்கையம்மா
நீ மஞ்சள் நிலவுக்கொரு
தங்கையம்மா

அன்பை பொழிந்து வரும்
கங்கையம்மா
நீ மஞ்சள் நிலவுக்கொரு
தங்கையம்மா

கண்ணே கண்ணம்மா
நீ கோயில் குயிலம்மா
நீ கோயில் குயிலம்மா

நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி
தாய் நீ சேய் போல்
தாலாட்டினாய் என்னை
பாராட்டினாய் என்னை
தவமாய்க் கிடந்தேன்
சீராட்டினாய் என்னை
நான் பாடுவேன் உன்னை

இந்தக் குயில் சந்தோஷமாய்
கண் உறங்கத்தானே
பட்ட துயர் ஒண்ணா ரெண்டா
நீயும் எந்தன் தாயே

பாடும் பாட்டு லாலி
பாசம் என்னும் வேலி
பாடும் பாட்டு லாலி
பாசம் என்னும் வேலி

உந்தன் மடி தாயின் மடிதானே
அன்பில் தினம் தந்தேன்
எனை நானே

நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி

அன்பை பொழிந்து வரும்
கங்கையம்மா
நீ மஞ்சள் நிலவுக்கொரு
தங்கையம்மா

அன்பை பொழிந்து வரும்
கங்கையம்மா
நீ மஞ்சள் நிலவுக்கொரு
தங்கையம்மா

கண்ணே கண்ணம்மா
நீ கோயில் குயிலம்மா
நீ கோயில் குயிலம்மா

நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி
தீபம் எரிய திரியாகியே
நானும் ஒளி காட்டுவேன் நாளும்
உயிரை கரைத்தே உறவாகியே
நானும் வளமாக்குவேன் உன்னை

பொன் நகையும்
வெட்கம் கொள்ளும்
புன்னகையை காமி
மண்ணில் உன்னை தத்தெடுத்தான்
இந்த வெள்ளைச் சாமி

நிலவில்லாமல் வானா
நீ இல்லாமல் நானா
நிலவில்லாமல் வானா
நீ இல்லாமல் நானா

வேதம் எங்கும்
உந்தன் மொழிதானே
வாழ்க்கை எல்லாம்
இன்னும் ஒளிதானே

நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி

அன்பை பொழிந்து வரும்
கங்கையம்மா
நனா நன நானன்னன்னா
நீ மஞ்சள் நிலவுக்கொரு
தங்கையம்மா
நானா நன நானன்னன்னா
கண்ணே கண்ணம்மா
நீ கோயில் குயிலம்மா
நீ கோயில் குயிலம்மா

நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி