Selvam Kozhikuthu
Nithya Sri
5:27பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா முன்னோர்கள் செய்த பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா என் அன்னையே சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா என் இல்லமே சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்ய சுமங்கலி பூஜையின் அழைக்க மத்தொரு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா என் அன்னையே சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா கனக விருஷமாய் கனமழை தருக மனைகள் எங்கிலும் திரவியம் பெருக கனக விருஷமாய் கனமழை தருக மனைகள் எங்கிலும் திரவியம் பெருக தினகரகோடி உன் மேனியில் உருக ஜனக ராஜன் திருகண்மணி வருக பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா என் இல்லமே சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா சங்கநிதி முதல் நவநிதி தாராய் கங்கண கையால் மங்களம் சேராய் சங்கநிதி முதல் நவநிதி தாராய் கங்கண கையால் மங்களம் சேராய் குங்கும பூவாய் பங்கய பாவாய் வேங்கடரமணரின் பூங்கொடி வாராய் பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா என் இல்லமே சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம் நித்த மஹோத்தமம் நித்திய மங்களம் அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம் நித்த மஹோத்தமம் நித்திய மங்களம் சக்திக்கேற்றபடி சாது போஜனம் சாப்பிட்டு தருவாய் அட்சதை சீதனம் பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா என் அன்னையே சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த சுக்கிர வார பூஜையில் இருந்து சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த சுக்கிர வார பூஜையில் இருந்து அக்கறையோடு சந்தனம் குழைத்து சாற்றிட புரந்தர விட்டலனை அழைத்து பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா என் இல்லமே சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா