Naan Naanagavay
Ravi Bharath
4:58Egipthilirunthu Kaanaanukku Kooti Sendreere எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே உமக்கு கோடி நன்றி ஐயா – 2 அல்லேலூயா அல்லேலூயா – 2 கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது – 2 கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது – 2 அல்லேலூயா அல்லேலூயா – 2 பாறையினின்று தண்ணீர் சுரந்தது – 2 தாகம் தீர்ந்தது கர்த்தரை மனமும் போற்றியது – 2 அல்லேலூயா அல்லேலூயா – 2 பாடுகள் பட்டு மரித்தாரே நமக்காய் – 2 உயிர் கொடுத்தாரே அவரை உயர்த்திடுவோமே – 2 அல்லேலூயா அல்லேலூயா – 2 யோர்தானைக் கடந்தோம் எரிகோவை சூழ்ந்தோம் – 2 ஜெயம் கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே – 2 அல்லேலூயா அல்லேலூயா – 2 எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே உமக்கு கோடி நன்றி ஐயா – 2