Ennai Thottu
Ilaiyaraaja
5:01சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட மறவன் கை பட்டுபுட்டா மண்ணு கூட பொன்னாகும் மன்னவனின் கால் பட்டா கார கூட பால் வார்க்கும் பொன் மலரும் பூ மலரும் வாசலிலே தங்க தேரு வரும் ஊர்வலமா வீதியிலே சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட தெற்கு ரத வீதியிலே தென்ன மர தோப்புக்குள்ளே தென்றல் வருது சேதி சொல்லுது தேவன் இவன் காதுக்குள்ளே ராஜ காளி அம்மனுள்ள சோலையூரு கோவிலிலே சூடங் கொளுத்து ஜோதி தெரியும் மன்னன் இவன் கண்ணுக்குள்ளே கட்டிளங் காளை என கட்டு காவல்கள் மீறிக்கிட்டு எட்டடி வேங்கை என திக்கு எட்டுந்தான் சீறிக்கிட்டு வருவான் சேதுபதி உண்மைக்கொரு நீதிபதி ஊருசனங்க வாழ்த்த வேணுங்க பொங்கும் இந்த ஜீவநதி சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட ஆ ஆரிரோ ஆரிரோ ஆ அரிராரிராரோ லுலுலுலு ஆரிராரி ரோ லுலுலுலு ஆரிராரி ரோ லுலுலாயி கண்ணு ரெண்டும் வீச்சருவா கிட்டத்துல யார் வருவா குத்தம் புரிஞ்சா கொள்ளை அடிச்சா ஒத்தையில மோதிருவான் சூரக்காத்து வீசினாலும் சாஞ்சிடாத ஆல மரம் சின்ன மருது பெரிய மருது போல இவன் காத்து நிப்பான் பாண்டியர் பூமியிலே வைகை பாயிற நாள்வரைக்கும் தென்னவர் சீமையிலே இந்த மன்னவர் பேரிருக்கும் பொதுவா எக்குலமும் தான்பிறந்த முக்குலமும் போற்றிப் புகழ்ந்து பாட்டுப்பாடிக்கும் பாளையத்துக்காரனடி சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட மறவன் கை பட்டுபுட்டா மண்ணு கூட பொன்னாகும் மன்னவனின் கால் பட்டா கார கூட பால் வார்க்கும் பொன் மலரும் பூ மலரும் வாசலிலே தங்க தேரு வரும் ஊர்வலமா வீதியிலே சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட