En Iniya Pon Nilave
K. J. Yesudas
4:14இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் இளமையெனும் பூங்காற்று(ஓஓ ) பாடியது ஓர் பாட்டு(ஓஓ ) ஒரு பொழுது ஓர் ஆசை(ஓஓ ) சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்(ஓஓ ) ஒரே வீணை ஒரே ராகம்(ஓஓ ) அஹ்ஹ் ஆஆ தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது தன்னை இழந்த வண்டு தேக சுகத்தில் கவனம்(ஆஆ ) காட்டு வழியில் பயணம்(ஆஆ ) கங்கை நதிக்கு(ஆஆ ) மண்ணில் அணையா(ஆஆ ) இளமையெனும் பூங்காற்று அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற அள்ளி அணைத்த கைகள் கேட்க நினைத்தாள் மறந்தாள்(ஆஆ ) கேள்வி எழும் முன் விழுந்தாள்(ஆஆ ) எந்த உடலோ(ஆஆ ) எந்த உறவோ(ஆஆ ) இளமையெனும் பூங்காற்று ஆஆ ஆஆ ஆஆ மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன தேகம் துடித்தால் கண்ணேது கூந்தல் கலைந்த கனியே(ஆஆ ) கொஞ்சி சுவைத்த கிளியே(ஆஆ ) இந்த நிலைதான்(ஆஆ ) என்ன விதியோ இளமையெனும் பூங்காற்று(ஆஆ ) பாடியது ஓர் பாட்டு(ஆஆ ) ஒரு பொழுது ஓர் ஆசை(ஆஆ ) சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்(ஆஆ ) ஒரே வீணை ஒரே ராகம்(ஆஆ ) ஒரே வீணை ஒரே ராகம்