Kathalikkum Penin Kaikal

Kathalikkum Penin Kaikal

S.P. Balasubrahmanyam

Альбом: Kaadhalan
Длительность: 4:49
Год: 1995
Скачать MP3

Текст песни

நானா நானா நா நானா
நானாநானா நா நா நானா

ஊஊ யே உஉ யே

காதலிக்கும் பெண்ணின் கைகள்
தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட
தங்கம்தானே

காதலிக்கும் பெண்ணின் வண்ண
கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட
பவளம்தானே

சிந்தும் வேர்வை
தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை
மோட்ஷம் ஆகும்

காதலின் சங்கீதமே
ம் ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம் ஹும் பூமியின் பூபாளமே(ம்ம்ம் ம்ம்ம் )

சா நீ சா
சா ரி கா ரி சா ரி
சா நீ பா நீ சா நீ சா
சா மா மா பா கா ரி சா

சா நீ சா
சா ரி கா ரி சா ரி
சா நீ பா நீ சா நீ சா
சா மா மா பா கா ரி சா

நானாநானா நா நா நானா
நானாநானா நா நா நானா

காதலிக்கும் பெண் எழுதும்
கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட
கவிதை ஆகுமே

காதல் ஒன்றும்
சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே

குண்டு மல்லி
ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி
உதிரும் பூ கோடி ரூபாய்

பஞ்சு மிட்டாய்
அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால்
லட்ச ரூபாய்(ம்ம்ம் ம்ம்ம் )

காதலிக்கும் பெண்ணின் கைகள்
தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட
தங்கம்தானே

காதலிக்கும் பெண்ணின் வண்ண
கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட
பவளம்தானே

சிந்தும் வேர்வை
தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை
மோட்ஷம் ஆகும்

காதலின் சங்கீதமே
ம் ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம் ஹும் பூமியின் பூபாளமே

காதல் ஒன்றும்
நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே

காதலுக்கு அன்னபட்ஷி
தேவை இல்லையே
காக்கை கூட தூது போகுமே

காதல் ஜோடி குறைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை

இதில் அர்ப்பமானது
எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை

வானும் மண்ணும் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே

காதல் கெட்ட வார்த்தையா
என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் என்று

காதல் முள்ளின் வேலியா
என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் என்று

நானாநானா நா நா நானா
நானாநானா நா நா நானா