Paahimam Sri Raja Rajeswari
Sudha Ragunathan
5:23இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் அருள்வாயே இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் அருள்வாயே ஹே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் அருள்வாயே தணிமலை மேவு பெருமாளே ஹே