Paramasivan Kazhutthil

Paramasivan Kazhutthil

T M Soundara Rajan

Альбом: Suryakanthi
Длительность: 4:23
Год: 1973
Скачать MP3

Текст песни

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌத்தியமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது

வண்டி ஓட சக்கரங்கள்
இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்

உனை போலே அளவோடு
உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும்
உறவு கொள்வது
அது சிறுமை என்பது
அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது

நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து
வந்தேன் நீ வளர்ந்ததாலே

நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து
வந்தேன் நீ வளர்ந்ததாலே

என் உள்ளம் எனை பார்த்து
கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது
இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது