Chotta Chotta
C. Sathya
4:27நண்டூருது-நண்டூருது, நரியூருது-நரியூருது என்னானது ஏனானது ஏனொரு மாதிரி ஆகுது? காங்குது கதகதக்குது கனவுல தினம் குதிக்குது வர-வர எனக்கு-எனக்கு பருவ கிறுக்கு புடிச்சிருக்குது ஏலே-ஏலே எங்கிருக்க இன்னுமாலே குந்திருக்க வாலே-வாலே வம்பிழுக்க அதுக்குதானே வந்திருக்க ராதா-ராதா, நான்தான் ராதா உனக்கே உனக்கா நான் பொறந்தேன் நாதா-நாதா, ஓ ரங்கநாதா காதல் பண்னேன் கண் தொறந்தேன் 'ஆ'ங்குற, 'ஊ'ங்குற, 'ஏ'ங்குற, என்னங்குற? 'வா'ங்குற, 'போ'ங்குற என்னத்த நீ சொல்லவர? ஒவ்வொரு சொல் அது ஆயிரம் சொல்லுதடா ஆ 'சே'ங்குற, 'சோ'ங்குற, 'ச்சீ'ங்குற, சிணுங்குற 'தா'ங்குற 'தோ'ங்குற எதுக்கு நீ தயங்குற? சாமியே கொடுக்குது நீ அத அனுபவிடா ஆ மூடாத வீடு இது முந்தான காடு இது வாடானு கூப்பிடுது ஓ-ஓ வேரோடு வேகுனது எங்கேயோ ஏங்குனது இங்கேயே இருக்குதடா ஓ-ஓ ஏலே-ஏலே எங்கிருக்க இன்னுமாலே குந்திருக்க வாலே-வாலே வம்பிழுக்க அதுக்குதானே வந்திருக்க காத்துல, காத்துல-காத்துல-காத்துல காத்துல-காத்துல வாசன பறக்குது ஏனத-ஏனத பூக்களும் பரப்புது? பூத்தத-பூத்தத யாருக்கு உணர்த்திடத்தான்-தான்-தான்? காத்தது-காத்தது ஆடையில் மறச்சது தேவத கணக்குல அழகது இருக்குது அது-அது எனக்கில்ல உனக்கது-உனக்கதுதான் ஆ ஆடாத ஆட்டம் இது ஆடுகிற கூட்டம் இது அண்ணனையே சாச்சுபுட்டா ஓ-ஓ கூடாத கூட்டம் இது கூத்தாடும் நேரம் இது குண்டுகட்டா தூக்குங்கடா ஓ-ஓ ராதா-ராதா, நான்தான் ராதா உனக்கே உனக்கா நான் பொறந்தேன் நாதா-நாதா, ஓ ரங்கநாதா காதல் பண்னேன் கண் தொறந்தேன் ராதா-ராதா, நான்தான் ராதா உனக்கே உனக்கா நான் பொறந்தேன் நாதா-நாதா, ஓ ரங்கநாதா காதல் பண்னேன் கண் தொறந்தேன்