Un Manasula Paattuthaan (Happy)
Ilaiyaraaja
4:25தூதுவளை இலை அரைச்சி தொண்டையிலதான் நனைச்சி மாமன்கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா தூதுவளை இலை அரைச்சி தொண்டையிலதான் நனைச்சி மாமன்கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா தூண்டாமணி விளக்கை தூண்டிவிட்டு எரியவச்சி உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா அந்த இந்திரன் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும் அந்த ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும் நான் காத்தாகி ஊத்தாகி மாமன தழுவி கட்டிக்கணும் தூதுவளை இலை அரைச்சி தொண்டையிலதான் நனைச்சி நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா தூண்டாமணி விளக்கை தூண்டிவிட்டு எரியவச்சி உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா நாள் தோறும் காத்திருந்தேன் நானே தவமிருந்தேன் உனக்காகதான் கண்ணே உனக்காகதான் நான் கூட மனசுக்குள்ள ஆசை வளத்துகிட்டேன் உன்னை பார்த்துதான் மாமா உன்னை பார்த்துதான் அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய முறையிடலமோ சுத்துற கண்ணுல சிக்குன என்னை சிறையிடலாமோ எத்தனை நாள் இப்படி நான் ஏங்கிறது பொட்டு வைச்சு பூ முடிக்கும் நாளிருக்கு ஓஓஓ தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா தூண்டாமணி விளக்கை தூண்டிவிட்டு எரியவச்சி உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா ஊர் தூங்கும் வேலையிலும் நான் தூங்க போனதில்லை உன்னாலதான் கண்ணே உன்னாலதான் யார் பேச்சு கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம் உன் பேருதான் நித்தம் உன் பேருதான் ஏஏ இத்தனை நனப்பு என் மேலே இருந்தும் எட்டி போகலாமோ கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும் முன்னே முட்டிகொள்ளலாமோ முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும் சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும் தூதுவளை இலை அரைச்சி தொண்டையிலதான் நனைச்சி மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா தூண்டாமணி விளக்கை தூண்டிவிட்டு எரியவச்சி உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா அந்த இந்திரன் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும் அந்த ரம்பையும் ஊர்வசியும் மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடணும் நான் காத்தாகி ஊத்தாகி மாமனே தழுவி கட்டிக்கணும் தூதுவளை இலை அரைச்சி தொண்டையிலதான் நனைச்சி நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா அஅ தூண்டாமணி விளக்கை தூண்டிவிட்டு எரியவச்சி உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா