Malliga Mottu
Ilaiyaraaja
5:02நல்ல வெள்ளி கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப்பூ தொடுத்தேன் நீ சூடிக்கொள்ள நல்ல வெள்ளி கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப்பூ தொடுத்தேன் நீ சூடிக்கொள்ள வாடியம்மா வாழ்த்திடத்தானே காந்தாரியம்மா உன் மகன் நானே நல்ல வெள்ளி கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப்பூ தொடுத்தேன் நீ சூடிக்கொள்ள ஆலைக்கரும்பாலை நாம் போடலாம் ஆத்தா அருள் தானே சாராக்குது சாரை பாகாக நாம் காய்ச்சலாம் அம்மா அருள் தானே இனிப்பாக்குது செய் தொழில் நேத்தியுடன் செய்திட வேண்டும் என்று அக்கரை காட்டுகின்ற சக்கரை தேவன் இங்கு ஊர் மதிக்க பேர் விளங்க வாழ்வதெல்லாம் உன் அருளால் தானே வெள்ளி கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப்பூ தொடுத்தேன் நீ சூடிக்கொள்ள இங்கே நான் கொண்ட கைராசியே அம்மா அவள் தந்த அருள் ஆசியே என்றும் எனை காக்கும் மகராசியே வாழ்வேன் நான் உந்தன் புகழ் பேசியே பிள்ளைகள் மேன்மைக்கெல்லாம் பெற்றவள் ஏணியடா அக்கரை சேர்வதற்கு அன்னைதான் தோணியடா காலமெல்லாம் காவலுக்கு தாயிருக்க கவலைகள் ஏது வெள்ளி கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப்பூ தொடுத்தேன் நீ சூடிக்கொள்ள வாடியம்மா வாழ்த்திடத்தானே... காந்தாரியம்மா உன் மகன் நானே நல்ல வெள்ளி கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப்பூ தொடுத்தேன் நீ சூடிக்கொள்ள