Nenjukkule Innarendru
Ilaiyaraaja, S. P. Balasubrahmanyam, S. Janaki, And R. V. Udayakumar
4:54பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா காத்துல சூடம் போல கரையிரேன் உன்னால காத்துல சூடம் போல கரையிரேன் உன்னால கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன் கல்யாணம் கச்சேரி எப்போது உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா வாடையா வீசும் காத்து வளைக்குதே எனப்பாத்து வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து குத்தால மழை என் மேல விழ அப்போதும் சூடாச்சு எப்போதும் என கொத்தாக அண என் தேகம் ஏடாச்சு மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணைச்சிக் கொள்ளய்யா கல்யாணம் கச்சேரி எப்போது உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா