Kodiyile Malliyapoo
Ilaiyaraaja
4:21ஆஆஆஆஆஆ ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது அடடா எனக்காக அருமை கொறஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பேரு அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க காதுல நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது சுழியில படகு போல என் மனசு சுத்துது சுத்துது பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு வெவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ளே பேச்சு ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க