Vizhiyile Mani
Ilaiyaraaja
4:01ஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஆ ஆஅ ஆஆ உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே வெள்ளி நிலா வானவெளி போவது போல் பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா ஹோ ஹோ அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய் பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா ஒரு மர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை பால் முகம் மறக்காமல் தடுமாறும் சேய் முகம் கண்டால்தான் நிலை மாறும் ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல் சொந்தமொன்று மன்றமதில் வந்தது என்ன ஹோ ஓ சொர்க்கமொன்று பூமி தன்னில் கண்டது போல் இன்பங்களை தந்து விட்டு சென்றது என்ன துணையாய் வழி வந்து எனை சேர்ந்த அன்பே இனியும் உனைப் போல இணை ஏது அன்பே எனக்கென நீதானே நம் வாழ்வில் உனக்கென நான்தானே எந்நாளும் ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே