Notice: file_put_contents(): Write of 683 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
James Vasanthan - Nan Pogiren     | Скачать MP3 бесплатно
Nan Pogiren    

Nan Pogiren    

James Vasanthan

Длительность: 6:33
Год: 2009
Скачать MP3

Текст песни

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
வின் மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாலியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா
நான்னான நன்னா நன்னான
நான் போகிறேன் மேலே மேலே

பூலோகமே காலின் கீழே
வின் மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாலியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா
நான்னான நன்னா நன்னான

கண்ணாடி முன்னே நின்றேன் தனியாக நான் பேச

யாரேனும் ஜன்னல் தாண்டிப்பார்த்தால் ஐயோ
உள் பக்கம் தாழ்ப்பால் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை அய்யோ

என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
எண்ணத்தைத் தேடும்போர்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே ஹா.

நா நான நன்னான்னான நா நானன்னா

நா நான நன்னான்னான நா நானன்னா

நா நான நன்னான்னான நா நானன்னா
நா நான நன்னான்னான நா நானன்னா
நா நான நன்னான்னான நா நானன்னா
நா நான நன்னான்னான நா நானன்னா

என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே

மௌனத்தில் பேசும் வித்தை நீ தான் தந்தாய்

அன்றாடம் போகும் பாதையாவும்
இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய் என்றிங்கேயே
கால்நோக கால்நோக நின்றேன்.
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
வின் மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாலியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறிப்போனேன் அன்றே
உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே
உள்ளம் கேள்விக்கேட்கும்
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா