Pudhu Vellai Mazhai
Unni Menon
5:15ஆஆ...ஆஆ...ஆஆ காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீா் வழியுதடி கண்ணே காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீா் வழியுதடி கண்ணே கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான் கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல் காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீா் வழியுதடி கண்ணே லலலலா...லலலலா...லலலலா...லலலலா தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம் சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம் வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம் மேகம் ரெண்டு சோ்கையில் மோகம் கொண்ட ஞாபகம் வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல் காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீா் வழியுதடி கண்ணே கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான் கண்மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல் ஆஆ...ஆஆ...ஆஆ வீசுகின்றத் தென்றலே வேலையில்லை நின்று போ பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ பூ வளா்த்த தோட்டமே கூந்தல் இல்லை தீா்ந்து போ பூமி பார்க்கும் வானமே புள்ளியாகத் தேய்ந்து போ பாவையில்லை பாவை தேவையென்னத் தேவை ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல் காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீா் வழியுதடி கண்ணே கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான் கண்மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல் ஆஆ...ஆஆ...ஆஆ