Ekkaala Saththam
Jesintha
3:50மாதாவே துணை நீரே உம்மை வாழ்த்திப் போற்ற வரந்தாரும் ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா ஏற்றன் பாக எமைப் பாரும் மாதாவே துணை நீரே உம்மை வாழ்த்திப் போற்ற வரந்தாரும் ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா ஏற்றன் பாக எமைப் பாரும் வானோர் தம் அரசே தாயே எம் மன்றாட்டைத் தயவாய் கேளும் ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல் எக் காலத்துமே தற் காரும் மாதாவே துணை நீரே உம்மை வாழ்த்திப் போற்ற வரந்தாரும் ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா ஏற்றன் பாக எமைப் பாரும் ஒன்றே கேட்டிடு வோம் தாயே நாம் ஓர் சாவான பவந்தானும் என்றேனுஞ் செய்திடாமற் காத்து எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும் மாதாவே துணை நீரே உம்மை வாழ்த்திப் போற்ற வரந்தாரும் ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா ஏற்றன் பாக எமைப் பாரும் மாதாவே துணை நீரே உம்மை வாழ்த்திப் போற்ற வரந்தாரும் ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா ஏற்றன் பாக எமைப் பாரும்