Kadhal En Kaviye
Sid Sreeram
5:12நான் தொடும் கனவே நிஜம்தானா உனக்குள் கரஞ்சே போனேனே நீ வரும் இரவின் நிழல் நானா உனக்குள் நெறஞ்சே போனேன் இருதயம் கூடயில அது ரகசியம் பேசயில உதட்டீரமும் இடம் மாறுமே உன் காதில் மெல்ல காதல் பேசும் வா வா செந்தாழினி உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன் வா செந்தாழினி உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன் வா செந்தாழினி உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன் வா செந்தாழினி உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன் நான் தொடும் கனவே நிஜம்தானா உனக்குள் கரைஞ்சே போனேன் உன் காதில் மெல்ல காதல் பேசும் உன் காதில் மெல்ல காதல் பேசும் நெத்தி பொட்டின் ஓரமா நித்தம் நானும் வாழ்ந்திடனும் நெஞ்சு குழி ஓசையில தல சாச்சிட தோணும்(தல சாச்சிட தோணும்) உடல் கடந்துமே(உடல் கடந்துமே) உயிர் பறக்குமே(உயிர் பறக்குமே) புது பிரபஞ்சமே(புது பிரபஞ்சமே) நமக்காகவே(நமக்காகவே) ஓடும் நேரம் நிறுத்தி ஆயுள் ரேக திருத்தி காதல் செய்வேன் கடத்தி உன் ஒருத்தி நெருக்கம் இறப்பு வரைக்கும் வா செந்தாழினி உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன் வா செந்தாழினி உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன் வா செந்தாழினி உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன் வா செந்தாழினி உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன் நான் தொடும் கனவே நிஜம்தானா உனக்குள் கரஞ்சே போனேனே வா செந்தாழினி உன் காதில் மெல்ல காதல் பேசும் வா செந்தாழினி உன் காதில் மெல்ல காதல் பேசும் வா செந்தாழினி உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன் வா செந்தாழினி உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்