Saaral Kaaththulatharan

Saaral Kaaththulatharan

S.P. Balasubrahmanyam

Альбом: Oru Thayin Sabatham
Длительность: 5:03
Год: 1994
Скачать MP3

Текст песни

சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்
ஒதறல் எடுத்துருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம்
தூக்கம் கலஞ்சிருச்சாம் ஏக்கம் வெளஞ்சிடுச்சாம்
அட ஆத்தாளே குளிர் காத்தாலே
தேவி பூத்தாளே தேடி வந்தாளே

சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்

மேகத்ததான் கண்டுவிட்டா
மயிலுக்குத்தான் கொண்டாட்டமாம்
தோகைய விரிச்சிடுமாம் நாட்டியம் புரிஞ்சிடுமாம்

தேகத்த தான் கண்டுவிட்டா
மனசுக்குத்தான் திண்டாட்டமாம்
தோகையும் ஆகிடவா தொகையறா பாடிடவா

உரசி நீ பாக்காதே உயிரையும் வாங்காதே
தலைக்கு ஏறும் விரகதாபம் ஹோ ஹோய்
வளச்சுப் போட்ட ஆச மாமன் நீ ஹொய்
ஹா ஹா ஹா ஹான்

சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்

சோள இவ மேனி பட்டு
சொட்டுசொட்டா தண்ணி பட்டு
நனஞ்சு கிடக்கிறதே நடுக்கம் எடுக்கிறதே

சுள்ளியத்தான் பத்த வச்சா
சூட்டையும் தான் ஏத்திக்கலாம்
காளையும் கட்டிக்கிட்டான் கனலாய் பத்திக்கிட்டான்

மேல்மூச்சு கீழ் மூச்சு உனக்கண்டு வாங்குது
வீட்டுப் பாடம் படிக்க வேணும் நானே
விட்டு கொடுத்து உதவ வேணும் நீயே
ஏ ஏ ஏ ஹே

சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்
ஒதறல் எடுத்துருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம்
தூக்கம் கலஞ்சிருச்சாம் ஏக்கம் வெளஞ்சிடுச்சாம்
அட ஆத்தாளே குளிர் காத்தாலே
தேவி பூத்தாளே ஹே ஹே தேடி வந்தாளே ஹே