Eppadi Vandhaayo (From "Aaromaley")

Eppadi Vandhaayo (From "Aaromaley")

Siddhu Kumar

Длительность: 2:50
Год: 2025
Скачать MP3

Текст песни

எப்படி வந்தாயோ
புன்னகை தந்தாயோ
எப்படி வந்தாயோ
என்னையும் கொண்டாயோ

கேளாமலே கையில் வந்த
கட்டி தங்கம் நீயே
தள்ளாமலே தள்ளாடுறேன் நானே
மீண்டும் மனம் மின்சிடுதே
என்னிடத்தில் தானே
மொதமொர அழகுனு அட
எனக்கு நா தெரிஞ்சேன்
ஒரு முறை உனை நெருங்கையில்
பல முறை தொலஞ்சேன்

கொஞ்சலும் கொஞ்சாயோ
மின்சலும் மின்சாயோ
என் மனம் பஞ்சாயோ
பறக்கும் செல்லாயோ

சின்ன சின்ன நேரங்களில்
சிக்கிக்கொண்டேன் நானே
உன்னிடத்தில் ஓவியமாய் தானே
கண்ணாடியின் பிம்பங்களில்
நான் இல்லையே நீயே
பத்தாமா போயாச்சே
பூமியெல்லாம் இங்க
கேக்காம வாறேன்டி
உன் மனசில் நா தங்க

கண்ணுக்குள்ள உன் கனவ பாக்குறேன்டி
கண்டதெல்லாம் பலிக்கத்தான் வேண்டுறேன்டி
என்னை பற்றி இன்னும் சொல்ல தோணுதடி
இப்படியே நாளும் போகணுமடி

மொதமொர அழகுனு அட
எனக்கு நா தெரிஞ்சேன்
ஒரு முறை உனை நெருங்கையில்
பல முறை தொலஞ்சேன்

எப்படி வந்தாயோ
புன்னகை தந்தாயோ
எப்படி வந்தாயோ
என்னையும் கொண்டாயோ

எண்ணங்களில் என்னேரமும்
உன் யோசனை தானே
தள்ளாமலே தள்ளாடுறேன் நானே
கண்ணாடியின் பிம்பங்களிலே
நான் இல்லையே நீயே