Notice: file_put_contents(): Write of 660 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Sooryagayathri - Alaipayuthey Kanna | Скачать MP3 бесплатно
Alaipayuthey Kanna

Alaipayuthey Kanna

Sooryagayathri

Альбом: Alaipayuthey Kanna
Длительность: 7:36
Год: 2020
Скачать MP3

Текст песни

அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
வேணுகானமதில்  அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
மோகன வேணுகானம் அதில் அலைபாயுதே
கண்ணா என் மனம் மிக அலைபாயுதே

ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே

உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே

நிலை பெயராது
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா
நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா
நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா
என் மனம் அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம்
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா
கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா

ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழலெனக் அளித்தவா
கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழலெனக் அளித்தவா

கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள்
போலவே மனது வேதனை மிகவொடு

அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
என் மனம் மிக அலைபாயுதே என் மனம் மிக அலைபாயுதே