Nallaru Po (From "Dude")
Sai Abhyankkar
3:57எப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா எப்படி இருந்த என் வயசு அட இப்படி மாறிப் போகிறது உன் சொற்களில் என்ன சக்கரை இருக்கிறதா உனது சிரிப்பின் ஒலியில் எனது இளமை தவிக்கிறதே அலையும் உனது விழியை பார்த்தால் பயமாய் இருக்கிறதே அரிது அரிது இளமை அரிது விலகி போனால் நியாயமா மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது எதை எதையோ நினைக்கிறதே மனது எப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா எப்படி இருந்த என் வயசு அட இப்படி மாறிப் போகிறது உன் சொற்களில் என்ன சக்கரை இருக்கிறதா ஏய் சொட்டு சொட்டுத் தேனா நீ நெஞ்சில் விட்டுப் போனா ஏங்குது என் மனம் துள்ளி துள்ளி தானா திட்டு கிட்டு வேணாம் ஏய் தில்லு முல்லு வேணாம் தொட்டதும் பால்குடம் கெட்டு போகும் வீணா அழகு என்பதே பருகத் தானடி எனது ஆசைகள் தப்பா நெருங்கும் காலம்தான் நெருங்கும் நாள் வரை நினைத்துக் கொள் எனை நட்பா இரவோ பகலோ கனவோ நிஜமோ எதிலும் நீயே தானடி மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது எதை எதையோ நினைக்கிறதே மனது ஏய் கிட்ட வந்து நின்னா அது குற்றம் என்று சொன்னா ஏனடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணா கொக்கு வந்து போனா அட நெஞ்சம் சொல்லும் தானா சிக்கிட நான் ஒரு புத்தி கெட்ட மீனா முறுக்குப் போலவே இருக்கும் காதுகள் கடிக்கத் தூண்டுதே அன்பே துடுப்புப் போலவே இருக்கும் கைகளால் அடிக்கத் தோன்றுதே அன்பே நடையோ உடையோ ஜடையோ இடையோ எதுவோ என்னைத் தாக்குதே மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது எதை எதையோ நினைக்கிறதே மனது