Yennai Maatrum Kadhale (From "Naanum Rowdy Dhaan")
Anirudh Ravichander
4:35கண்ணால கதை பேச நீயும் கை கோர்த்து நட போட நானும் வேறென்ன வேறென்ன வேணும் நீ மட்டும் நீ மட்டும் போதும் தாங்காத பாரம் நான் தாங்கும் போதும் என தாங்கும் தூணாக நீதானடி யார் வந்த போதும் யார் போன போதும் நீ மட்டும் என விட்டு நீங்காதடி எனக்குனு ஒரு வானம் எனக்குனு ஒரு மேகம் மழை பொழியிது ஆத்தாடி அதுதானே நீயும் எனக்குனு ஒரு வானம் எனக்குனு ஒரு மேகம் மழை பொழியிது ஆத்தாடி அதுதானே நீயும் ஆத்தாடி அதுதானே நீயும் ஆத்தாடி அதுதானே நீயும் நீ வந்ததால் இதுவும் தூசாகுது உன்னாலதான் மனசு லேசாகுது என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல எனக்காக உருக என் காதை திருக வழி பாத நிலவா நீ வேண்டும் நெடுக தீராத தீயாக நான் ஆன போதும் திரியோரம் நீதாண்டி என ஏத்துன ஆத்தாடி அதுதானே நீயும் கண்ணால கதை பேச நீயும் கை கோர்த்து நட போட நானும் வேறென்ன வேறென்ன வேணும் நீ மட்டும் நீ மட்டும் போதும் கண்ணே பெண்ணே எல்லாம் நீதானடி யார் வந்த போதும் யார் போன போதும் நீ மட்டும் என விட்டு நீங்காதடி எனக்குனு ஒரு எனக்குனு ஒரு உயிர் இருக்குது உயிர் இருக்குது மழ பொழியிது மழ பொழியிது அதுதானே நீயும் எனக்குனு ஒரு வானம் எனக்குனு ஒரு மேகம் மழ பொழியிது மழ பொழியிது மழ பொழியிது ஆத்தாடி அதுதானே நீயும் ஆத்தாடி அதுதானே நீயும்