Ninnele
Anurag Kulkarni
4:01உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம் உண்டென்று கண்டேனடா நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று உன் காதல் கொண்டேனடா ஒலி இல்லா இசையில் நனைக்காத மழையில் உன்னோடு உன்னோடு நான் ஏன் ஆடினேன் வழி இல்லா திசையில் ஒளி இல்லா உலகில் எங்கே போகிறேன் உயிரே உயிரே உனை நான் மறவேனே உறவே உனை நான் பிறிந்தும் விலகேனே ஆஹ் ஹா ஹா கோள் மாறும் மீன் மாறும் வான் மாறும் ஆனால் என் காதல் மாறாதடா விண்மீனின் தூசெல்லாம் தீர்ந்தாலும் கூட என் காதல் தீராதடா நம் விதியோ நாளை இல்லை என்றது இன்றிரவோ இன்னும் மிச்சம் உள்ளது கையின் திரையில் ஓர் ரேகை நீ வரைய தேகம் முழுதும் காதல் பாயுதே உயிரே உயிரே உனை நான் மறவேனே உறவே உனை நான் பிறிந்தும் விலகேனே உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம் உண்டென்று கண்டேனடா நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று உன் காதல் கொண்டேனடா