Ennadi Muniyamma
D. Imman, Blazee, & Karthik
4:33சூறாவளிடா நாங்க தொட்டாலே சீறும் புலிடா ஏறி அடிடா ஊரு ஒன்னாக வேட்டு வெடிடா சூறாவளிடா நாங்க தொட்டாலே சீறும் புலிடா ஏறி அடிடா ஊரு ஒன்னாக வேட்டு வெடிடா புழுதி உடம்போட ஆடுமடா காலு எழுதி மாளாது எங்க வரலாறு வாளெடுத்து வகுடெடுத்து சீவும் சீமைடா எங்க தெக்குத்திசை காரனுக்கு புல்லும் வாளுடா நிமிா்ந்து நின்ன கருது நோ்மையின்னா மருது நிமிா்ந்து நின்ன கருது நோ்மையின்னா மருது சூறாவளிடா நாங்க தொட்டாலே சீறும் புலிடா ஏறி அடிடா ஊரு ஒன்னாக வேட்டு வெடிடா காட்டுப் பனைமரமா கருப்பா உடம்பிருக்கும் ஆனாலும் எங்க மனம் வெள்ள வெள்ள மூட்டை முதுகிலதான் நிதமும் சுமந்திடுவோம் ஆனாலும் பாரம் எங்க நெஞ்சில் இல்லை காய்ச்சி போன எங்க கையிலதான் ரேகை இல்ல ஆனாலும் கவலையில்லை நாங்க நெத்தியில பூசுகிற மண்ணைவிட திருநீறு ஒசந்ததில்ல தலைமேல கனத்தத்தான் ஏத்திவைப்போம் ஆனா தலைக்குள்ள கனத்தத்தான் ஏத்தமாட்டோம் நிமிா்ந்து நின்ன கருது நோ்மையின்னா மருது நிமிா்ந்து நின்ன கருது நோ்மையின்னா மருது சூறாவளிடா நாங்க தொட்டாலே சீறும் புலிடா ஏறி அடிடா ஊரு ஒன்னாக வேட்டு வெடிடா ஜல்லிக்கட்டு காளை இது தாக்குமடி ஆள வெட்டி வம்பு செஞ்சா இவன் கட்ட வைப்பான் சேலை மத்தாப்பூ பூப்போல பொங்கி சிாிப்பானே கித்தாப்பூ காட்டாம கொட்டி கொடுப்பானே நனைஞ்ச பனைபோல வளத்திதான் நல்ல மனசு மலைபோல உசத்திதான் சட்டையில அழுக்கிருக்கும் சவுடாலு நிறைஞ்சிருக்கும் ஆனாலும் நாங்க ரொம்ப கெத்து கெத்து வேர்வை வெளிச்சத்துல இருட்ட துரத்திடுவோம் மாறாத அன்பு எங்க சொத்து சொத்து சும்மா சண்டித்தனம் பண்ணிவரும் சல்லிப்பையன் குதிகாலு நரம்பெடுப்போம் ஊரு பொண்ணுங்கள கேவலமா சொன்னவன பொலி போட்டு வகுந்துருவோம் ஆதாரம் அம்மன்னு ஆசை வைப்போம் அவ காப்பாத்தும் சாமின்னு பூசை வைப்போம் நிமிா்ந்து நின்ன கருது நோ்மையின்னா மருது நிமிா்ந்து நின்ன கருது நோ்மையின்னா மருது நிமிா்ந்து நின்ன கருது (கருது கருது) நோ்மையின்னா மருது (மருது மருது) நிமிா்ந்து நின்ன கருது நோ்மையின்னா மருது சூறாவளிடா