Notice: file_put_contents(): Write of 643 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Hariharan - Kannai Parikkira | Скачать MP3 бесплатно
Kannai Parikkira

Kannai Parikkira

Hariharan

Альбом: Poomagal Oorvalam
Длительность: 5:07
Год: 1999
Скачать MP3

Текст песни

கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிதடா
எப்பா அட எப்பா

சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா
எப்பா அட எப்பா

இவள் பார்க்கும் திசை எல்லாம் நிலவடிக்கும்
அட பாவி நெஞ்சு துடிக்கும்
இவள் மூச்சு விட்டதும் மனசுக்குள்ளே
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்
நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும்
திரு மார்பு தித்திக்கும்

கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிதடா

சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா

இளமையின் ரகசியம்
தெரிந்து கொள்ளவும்
இன்னொரு உலகம்
திறந்து கொள்ளவும்
எந்நாளும் ஆணுக்கு ஏத்த
பொண்ணு ஒருத்தி வேணும்

இளமை வயதில்
வாங்கி அணைக்கவும்
முதுமை வந்தால்
தாங்கிப் பிடிக்கவும்
எப்போதும் ஆணுக்கு ஏத்த
பொண்ணு ஒருத்தி வேணும்

இவள் போலொரு
மனைவியும் வாய்த்தால்
மூப்பு நேராது
ஹே...
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

இவள் கூந்தல்
மந்திரித்து வைத்தால்
நோயும் வாராது
உங்களுக்குன்னு பூத்த பூ
வாடி போகாது

நான் காணும் மாங்கல்யம்
நிறம் மாறிப் போகாது

கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிதடா

சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா...

கட்டில் போட்டு ஆவல் தீர்க்கவும்
கண்ணில் வைத்து காவல் காக்கவும்
எந்நாளும் பொண்ணுக்கு ஏத்த
ஆளு ஒருத்தன் வேணும்

வாழ்க்கை முழுதும்
புரிந்து நடக்கவும்
வாரிசு தொடர
குழந்தை கொடுக்கவும்
எப்போதும் பொண்ணுக்கு ஏத்த
ஆளு ஒருத்தன் வேணும்

என் போலொரு ஆம்பள பார்த்தா
பொண்ணு விட மாட்டா
ஹே ஹே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

முந்தானையில் முத்தம் தந்தா
மூச்சு விட மாட்டா
தாலி கட்டி கேட்டா கூட
தானா தர மாட்டா
அட தள்ளாடும் தாத்தாவுக்கும்
என்னோட விளையாட்டா

கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிதடா

சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா

இவள் பார்க்கும் திசை எல்லாம் நிலவடிக்கும்
இந்த பாவி நெஞ்சு துடிக்கும்

இவள் மூச்சு விட்டதும் மனசுக்குள்ளே
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்
நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும்
திரு மார்பு தித்திக்கும்

கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிதடா

சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா