Notice: file_put_contents(): Write of 626 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Harini - Enna Thavam | Скачать MP3 бесплатно
Enna Thavam

Enna Thavam

Harini

Альбом: Parthipan Kanavu
Длительность: 5:55
Год: 2002
Скачать MP3

Текст песни

என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை அஹ்ஹ்ஹ

ஆலங்குயில் கூவும் ரயில்
ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா கண்ணா

ஆலங்குயில் கூவும் ரயில்
ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா கண்ணா

ஆலாபணை நான் பாடிட
அரங்கேறிடும் காதல் இசை கண்ணா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆலங்குயில் கூவும் ரயில்
ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா

ஆ செல்போன்
இசைக்குயில் நம்மை
அழைத்திடும் போது
தொலைவினில் வாழ்ந்தாலும்
தொடுவோம் நாமே

ஹ்ம்ம் ம்ம் ம்ம்
சிகரெட்

விரல்களின் இடையே
புது விரல் போல
சில நொடி வாழ்கின்ற
ஆறாம் விரல்

ஓகே
ஹா வெட்கம்

இது பெண்மை பேசிடும்
முதல் ஆசை வார்த்தைதான்
மீசை
இது எனக்கு மட்டும் சொந்தமாகும்
கூந்தல் குழந்தைதான்

ஆலாபனை நான் பாடிட
அரங்கேறிடும் காதல் இசை கண்ணா

திருக்குறள்
இரு வரி கவிதை
ஒரு பொருள் தருமே
இருவரும் இது போல
இருந்தால் சுகம்

நிலா
இரவினில் குளிக்கும்
தேவதை இவளோ
வளர்ந்தே தேய்கின்ற
வெள்ளை நிழல்

சரி
கண்ணாடி
இதில் என்னை பார்க்கிறேன்
அது உன்னை காட்டுதே

ம்ம் ஹ்ம்ம்
காதல்
க ரி நி ச ரி க ரி க ரி க
ம்ம் ம்ம் ம்ம்

நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற
ஒற்றை கனவு தான்
வாவ் பியூட்டிஃபுல்
ஆலாபணை நான் பாடிட
அரங்கேறிடும் காதல் இசை கண்ணா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆலங்குயில் கூவும் ரயில்
ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா கண்ணா

னி ச ரி ம ப ப
ப ம னி ப க ரி னி ச ரி
ப ப ம னி ப ரி ம ச ரி
க ம ப த க க
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ச ரி க ம ப த த னி
ப ம ம ப னி னி ச ரி க ரி
னி ப ம ம ப னி னி ச ரி
க ரி ம ம ப னி னி ச ரி
க ரி னி ப ம ம ப னி னி
ச ரி க ரி
ப னி ம ப னி ச
ரி ப ம ப க ரி ச க ரி னி
ப னி ச ரி ச ரி க ரி ச னி
ச ரி க ரி ச னி ச க ரி ச
னி ச க ரி ச னி ப ம னி
ப ம க ரி ச
ப னி ச னி ப ம
ம ப ம க ரி ச ரி ப ம க ரி
ம ப னி ச ரி ம ப னி ம ப
னி ச னி ச ரி க ரி ரி ச னி

ச ரி க ரி ச னி
க ரி ச னி ச க ரி ச னி
ச னி ச ப ம னி ப க ம

என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை
என்ன தவம் செய்தனை
என்ன தவம் செய்தனை  யசோதா