Notice: file_put_contents(): Write of 660 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Ilaiyaraaja - Poradada | Скачать MP3 бесплатно
Poradada

Poradada

Ilaiyaraaja

Длительность: 4:28
Год: 1985
Скачать MP3

Текст песни

போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ
பொன் உதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில்
போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா

நன்னானே நன்னானே நன்னானே நன்னானே
நானே நன்னானே நன்னானே
நன்னானே நன்னானே நன்னானே நன்னானே
நானே நன்னானே நன்னானே

நன்னலம் போற்றவே நல்லாவே பசங்க
நன்றே ஒளிந்து அடக்கிடுவார்
நன்னலம் போற்றவே நல்லாவே பசங்க
நன்றே ஒளிந்து அடக்கிடுவார்

ஆடி பொறந்தது முன்னாலே
அவ ஆடப் பழகணும் பின்னாலே

ஆடி பொறந்தது முன்னாலே
அவ ஆடப் பழகணும் பின்னாலே

ஆவணி மாதத்தில் தாவணி போட்டுக்க
பாவனை செய்தாளாம் சின்னப் பொண்ணு

ஆவணி மாதத்தில் தாவணி போட்டுக்க
பாவனை செய்தாளாம் சின்னப் பொண்ணு

புரட்டாசி மாதத்தில் பொண்ணாகி
அவ பூத்துக் குலுங்குனா கண்ணாகி

புரட்டாசி மாதத்தில் பொண்ணாகி
அவ பூத்துக் குலுங்குனா கண்ணாகி

மங்கல வாத்தியம் பொங்கி முழங்கிட
மஞ்சள் கயிற்றை இணைத்தானே

மங்கல வாத்தியம் பொங்கி முழங்கிட
மஞ்சள் கயிற்றை இணைத்தானே

எத்தனையோ ரத்த வரிகளை
எங்கள் முதுகினில் தந்தவரே
அத்தனையும் வட்டி முதலுடன்
உங்கள் கரங்களில் தந்திடுவோம்

நந்தன் இனமே
பெறும் அரியாசனமே
அந்த தினமே வருமே

நந்தன் இனமே
பெறும் அரியாசனமே
அந்த தினமே வருமே

எட்டுத்திக்கும் வெற்றி எழுமே
மண்ணில் ஒளி வெள்ளம் வரும்வரை
வேர்வை குலம் வீறு கொண்டே
போரிடும் போரிடும் வெல்லும் வரை
அலைகளும் ஓய்ந்து போகுமோ

போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ

பொன் உதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில்

போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா

இன்னும் இந்து பள்ளுப் பறையென
சொல்லும் மடமைகள் உள்ளதடா
நித்தம் இரு சேரி சிறகுகள்
வெள்ளி சிறகென ஆகுதடா

சின்னப் பொறியே வெறும் அனலாகுமே(ஆஆ ஆஆ)
சிங்க இனமே எழுமே
சின்னப் பொறியே வெறும் அனலாகுமே
சிங்க இனமே எழுமே

அஞ்சி நின்ற பஞ்சப்படையே(ஆஆ ஆஆ)
கொஞ்சமாவது நெஞ்சம் நிமிர்கையில்
எங்கள் மனம் பொங்கி அழுகையில்
குங்கும கங்கையும் பொங்கிடுமே
மலைகளும் சாய்ந்து போகுமோ

போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ

பொன் உதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில்

போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா