Vizhi Moodi
Karthik
5:35பச்சைத் தீ நீயடா கச்சைப் பூ நானடா ஒற்றைப் பாா்வை கொண்டே பற்றிக் கொண்டாயடா வெற்றுக் கல் நானடா வெட்டும் உளி நீயடா அற்பப் பாறை என்னில் சிற்பம் செய்தாயடா நீயே மண் மின்னும் வெண்தாரகை உள்ளங்கை சோ்ந்தப் பூந்தாாிகை கைகள் நாம் கோா்க்கச் சிறகாகுமே புது வானங்கள் உருவாகுமே பச்சைத் தீ நீயடா கச்சைப் பூ நானடா ஒற்றைப் பாா்வை கொண்டே பற்றிக் கொண்டாயடா மான் விழிக்குள் எந்தன் வாழ் ஒன்றைக் காண மாமலை ஒன்றேறி வந்தேனடி இதயம் ஒன்று உள்ளதென்று உன் அழைப்பாலே கண்டேனே இனும் எனை இறுக்கி அணைத்திடத் துடித்தேனே நீயே மண் மின்னும் வெண்தாரகை தோளில் வீழ்கின்ற பூந்தாாிகை உந்தன் தோளோடு தோள் சோ்க்கிறேன் என்னில் தோகைகள் நான் பாா்க்கிறேன் பச்சைத் தீ நீயடா கச்சைப் பூ நானடா ஒற்றைப் பாா்வை கொண்டே பற்றிக் கொண்டாயடா கீறலில் உண்டாகும் கீதங்கள் கேட்டால் மோதலின் மோகங்கள் கேட்டாயடி பிறவி பல எடுத்தாலும் நிகழும் கணம் நான் மறவேனே வலிகளை வரமென தந்திடக் கேட்டேனே நீயே மண் மின்னும் வெண்தாரகை கண்ணில் தேன் சிந்தும் பூந்தாாிகை உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன் காதல் ஆழத்தை நான் காண்கிறேன் பச்சைத் தீ நீயடா கச்சைப் பூ நானடா ஒற்றைப் பாா்வை கொண்டே பற்றிக் கொண்டாயடா வெற்றுக் கல் நானடா வெட்டும் உளி நீயடா அற்பப் பாறை என்னில் சிற்பம் செய்தாயடா