Karma Song

Karma Song

B. Ajaneesh Loknath, Sankarakumar P.S, & Venkatesh D. C.

Длительность: 4:04
Год: 2025
Скачать MP3

Текст песни

வினைகளின் விதியினில்
விழுந்திட்ட மனிதனின்
மனம் பெரும் காயமோ வேகுது
கர்வத்தில் தர்மத்தை
தொலைத்திட்ட கள்வனின்
கைகண்ட கரைகள் கூடுது

இருளிலே செவி ஏறும்
இடி போல வரையும்
அது போகும்
பூமி தாயின் மடியை தேடித்தானோ
ஓ கருவிலே விதி எனும்
வடு தோன்றுமே
வலி தீர தேடி
வாழ்வு தினம் தேயுமே
எதிரிகள் எவரென
யார் அறிய
தனக்குள்ள தேடி
காலம் அது போகுதே

பொன்னி எனும் நதி
அது பிணி நீக்கி போகும்
கண்ணில் இன்னும் ஏனோ
அடக் கண்ணீர் முட்டி திஙும்

ஆணவத்தை மலராக்கி
நீ சூடும் மாலை
விடிந்தாலே வாடி உதிரி
நாராய் மாறும்
ஓ மரணத்தை காட்டிலும்
வாழ்க்கை பாரமே
அதுக்கான முடிவோ
சிதையில் தான் உள்ளதே

பிறப்பிலே இறப்பின்
வாசல் உள்ளதே
திறவைத்தான் எண்ணி
மனமும் ஏனோ மயங்குதே

தாய் மடி இங்கே
அட ரத்தமாக மாறும்
பங்கு போட தானே
பாவம் இன்னும் கூடிப் போகும்

சுழலும் பூமி மேல்
நீ போடும் ஆட்டம்
இறுதியிலே நாடி உருகி
தீ தின்று போகும்