Un Vizhigalil
G.V. Prakash Kumar
5:05உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் ஏங்கும் என் ஆவி நீராவியாய் என்னை நீ மோதினாய் உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய் நீ தொட தொட நானும் பூவாய் மலர்ந்தேன் நான் என் பெண்மையின் வாசம் உணர்ந்தேன் நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன் நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன் முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன் உன் கண்ணை பார்த்தேன் மெய் தானடா உருவங்கள் எல்லாம் உடல் விட்டுப் போகும் உள்ளத்தின் காதல் சாகாதடி உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் ஏங்கும் என் ஆவி அஹ்ஹ் அஹ்ஹ் ஆஅ ஆஅ ஓஒ அஹ்ஹ் அஹ்ஹ் ஆஅ ஆஅ ஏதோ ஒன்றை உன்னில் கண்டேன் எரியும் தீயை நான் என்னில் கண்டேன் உயிரின் உயிராய் உன்னை கண்டேன் என்னை அள்ளி உன் கையில் தந்தேன் காதல் கொண்டு கண்கள் கெஞ்ச அடி கை மீறி உயிர் ஓடுதே உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் ஏங்கும் என் ஆவி அஹ்ஹ் அஹ்ஹ் ஆஅ ஆஅ முழுதா நிலவு நம்மை பார்க்க காற்றில் எங்கும் அது மாயம் சேர்க்க கைகள் கோர்த்து நீ வெப்பம் சேர்க்க வெட்கம் தாண்டி நான் என்னை தோற்க்க மரணம் தாண்டி வாழும் காதல் உன் விழியோரம் நான் காண்கிறேன் உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் ஏங்கும் என் ஆவி நீராவியாய் என்னை நீ மோதினாய் உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய் நீ தொட தொட நானும் பூவாய் மலர்ந்தேன் நான் என் பெண்மையின் வாசம் உணர்ந்தேன் நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன் நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன் முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன் உன் கண்ணை பார்த்தேன் மெய் தானடா உருவங்கள் எல்லாம் உடல் விட்டுப் போகும் உள்ளத்தின் காதல் சாகாதடா